திருப்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பிளேபாயை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சிவகங்கை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்ய திட்டம் தீட்டியது அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்ற பெண் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த …