தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சொந்த அண்ணனே தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சிலா நத்தம் பகுதியைச் சார்ந்தவர் நல்லதம்பி லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர். அந்த விளையாட்டின் மூலம் பல லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். தனது அண்ணனான முத்துராஜ் என்பவரிடம் போய் காரணங்களை கூறி மூன்று லட்ச ரூபாய் வரை பணம் […]
cheating
சென்னையைச் சார்ந்த சினிமா பைனான்சியர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய உதவியாளரை கொடூரமாக கொலை செய்து எரித்துள்ள சம்பவம் சென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நொளம்பூர் எஸ் பி கார்டன் பகுதியைச் சார்ந்தவர் வெங்கட்ராமன் இவரது வயது 48. இவர் சினிமாவில் பைனான்சியராக இருந்து வருகிறார். மேலும் வட்டி தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இவரது வீட்டிலிருந்து ஒரு நபரின் அலறல் சத்தம் […]
மத்தியப் பிரதேச மாநில பகுதியில் உள்ள அமினோரில் வசித்து வரும் பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவரை காதலித்துள்ளார். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அதேசமயத்தில், மற்றொரு ஆண் நண்பரை, இந்தப் பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றி, முதல் காதலருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தற்போதைய காதலரைச் சந்தித்து அனைத்தையும் விளக்கியிருக்கிறார். இதனால், கோபமடைந்த இருவருமே, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நண்பர்கள் சிலருடன் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வானந்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. ரூபா பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் அதே பட்டாசு அலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. ரூபாவும் கருப்பசாமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று இரவு பாண்டி செல்வம் வெளியில் சென்றபோது, பணி நிமித்தமாக வெகுதூரம் சென்றுவிட்டதாக […]
கேரள மாநிலம் வடசேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கழுத்தில் ரத்த காயங்களுடன் நள்ளிரவில் தனது வீட்டிற்கு வந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியின் பெற்றோர் கதவைத் திறந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துரதிர்ஷ்டவசமாக அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளம்பெண் எப்போதும் ஃபேஸ்புக்கில் இருந்ததாகவும், பல மணி நேரம் அரட்டை அடிப்பதாகவும் […]
பூந்தமல்லி பகுதியில் அம்சவல்லி(40) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகளுடன் சங்கீதா(18) அதே பகுதியில் வசித்து வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல அம்சவல்லி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்த போது மகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார்.அத்துடன் மகள் கொலுசு, கம்மல் மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. அம்சவல்லி இதனை பற்றி பூந்தமல்லி போலீசாருக்கு […]
சென்னை பகுதியில் அசோக்நகரில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர், மனோஜ் சார்லஸ் என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனோஜ் சார்லஸ் கவிதாவை திருமணம் செய்கிறேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி, கொஞ்ச கொஞ்சமாக ரூ.60 லட்சத்தை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிதா கேட்டுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி திருமணம் செய்யாமல் தவிர்த்துள்ளார். அத்துடன் கவிதாவிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனையடுத்து, […]
தற்காலத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றை தாண்டி இன்று இன்ஸ்டாகிராம் தான் அதிகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதன்விளைவாக ஒரு அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி டவுன் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி, கன்னியாகுமரியில் அறையெடுத்துத் தங்கி இளம் பெண் ஒருவர் 9 பவுன் மதிப்புள்ள நகைகளைத் திருடிக்கொண்டு ஓடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை […]
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சமீபத்தில் தனது வாழ்க்கை குறித்து ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதினார். அப்புத்தகத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன், பினராயி குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மற்றும் பினராய் விஜயனின் அலுவலகத்தை சேர்ந்த சில முக்கிய நபர்கள் மீது பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன், […]
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது வாலிபர் சொந்த தொழில் ஒன்றை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் செய்யும் தொழில் குறித்த பொருட்கள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் மற்ற இடங்களை விட குறைவான விலைக்கு பொருட்கள் கிடைக்கும் நேரில் வந்து பார்த்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன் […]