fbpx

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது வாலிபர் சொந்த தொழில் ஒன்றை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் செய்யும் தொழில் குறித்த பொருட்கள் என்னிடம் இருக்கிறது.

என்னிடம் மற்ற இடங்களை விட குறைவான விலைக்கு பொருட்கள் …

திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.1.20 கோடி பணம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணா . இவர் தான் பணியாற்றும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பறித்துள்ளார். வேலை வரும் என்று பல நாள் காத்திருந்தும் …