fbpx

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே, குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும் மின்சார ரயிலுக்கான உத்தேச அட்டவணை வெளியாகியிருக்கிறது.

சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் வழித்தடம், மிகவும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள், இந்த வழித்தடத்தில் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் …

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், செய்யூரில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில்,ரூ.280 கோடியே 38 இலட்சம் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 497 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் …

பெண்களை காதலித்து ஏமாற்றிய லியாஸ் தமிழரசன் பாஜக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பாக்கம், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன். இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் …

செங்கல்பட்டு அருகே உள்ள மேலச்சேரியில், 28 வயதான மணிகண்டன் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வரும் இவருக்கும் கண்டிகையில் வசித்து வரும் ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது நான்கரை வயதான ஆல்வின் ஜோ என்ற மகனும், ஒரு வயதான அகஸ்டின் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள குடைவரை கோவிலான சிங்கப்பெருமாள் கோவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. பல தனித்துவம் வாய்ந்த இந்தக் கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிப்பது சிறப்பாகும்.

கோயில் அமைப்பு : சிங்கப்பெருமாள் கோவிலின் கருவறை குகைக்குள் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு 500 படிகட்டுகள் ஏறி மேலே …

நடிகை யாஷிகா ஆனந்த் மீதான கார் விபத்து வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த ஜூலை 2021 இல் நடிகை யாஷிகா ஆனந்தின் கார் ECR இல் விபத்துக்குள்ளானது மற்றும் அவரது நெருங்கிய தோழி பவானி அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, …

சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே போல கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் …

சென்னை, திருவள்ளூர் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் சென்னையே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் வற்றாத நிலையில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை பாதிப்புகள் …

தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள், பெண்கள் என்று அனைவரும், ஒருவரை, ஒருவர் ஏமாற்றிக் கொள்வது வழக்கம் ஆகிவிட்டது. ஒருசில ஆண்கள், பெண்களையும், பெண்கள், ஆண்களையும் ஏமாற்றிவிட்டு சென்று விடுவதால், ஏமாற்றப்பட்டவர்கள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில், வசித்து வரும் ராம்குமார் என்பவர் அதே பகுதியில் …

செங்கல்பட்டு அருகே, இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி, இளம் பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பச் சொல்லி, அதை வைத்து மிரட்டி, பணம் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் வசித்து வரும் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர், தன்னுடைய பெற்றோரின் செல்போன் மூலமாக …