செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறையை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் நீலகண்டன் (35) இவர் பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். அதோடு அந்த பகுதியில் அந்தக் கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் காணப்படுகிறார். இந்த நிலையில் தான் கடந்த 24ஆம் தேதி அவருடைய இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் […]
Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்( 65). இவரும், புலிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி உள்ளது. இதில் மனோகரனை கீழே தள்ளிவிட்ட சக்திவேல், அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக, தலையில் பலத்த காயமடைந்த மனோகரன் […]
மேடவாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி இந்த தம்பதிகளுக்கு 15 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். 10ம் வகுப்பு முடித்துவிட்டு அவர் வீட்டில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் தான் குமாரும் ,லட்சுமியும் தங்களுடைய நகலை சேர்ந்த உறவினர் மணிவேல் (26) என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்த […]
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக இருந்தார். இந்த நிலையில், நேற்று மறைமலைநகர் பகுதியில் சாலையோர டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மருமகம்பல் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இதில் காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இருந்தார். இது […]
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் பாலியல் தொல்லை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காததை […]
செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய நிலையில், நேற்று சுமார் 2 மணி அளவில் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் வழங்கினார். ஆனால் அந்த புகார் தொடர்பாக […]
செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, சுந்தரத்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணா சிங் பிரதீப் உள்ளிட்டோர் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக அடுத்தடுத்து பணியாற்றினர். இதற்கு நடுவே கள்ளச்சார விவகாரத்தில் பிரதீப்பை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி […]
தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே A.K.R.குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தம்பதிகள் உயிரிழந்தனர். தற்சமயம் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை […]
சமீப காலமாக தமிழகத்தில் கள்ளக்காதல் தொடர்பாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்ற நபருடன் ஜெகதீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே கள்ளக்காதலர்கள் இருவரும் […]
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இதனை தமிழக அரசும், காவல்துறையும் தடுப்பதாக தெரிவித்து வந்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை எந்த விதத்திலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதாக தெரியவில்லை. அந்த வகையில் மதுராந்தகம் அருகே இருக்கக்கூடிய ஒரு கிராமத்தைச் சார்ந்த ஆறு வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொல்லை […]