செங்கல்பட்டு அருகே, உள்ள கூடலூர் பகுதியில் டியூஷனுக்கு செல்ல பயந்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மாணவன் உயிரிழந்தும் கண் தானம் மூலமாக இந்த உலகில் வாழும் சூழல் அந்த மாணவனின் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்டுள்ளது.
அதாவது, மணிகண்டன், சித்ரா தம்பதிகளின் 14 …