fbpx

செங்கல்பட்டு அருகே, உள்ள கூடலூர் பகுதியில் டியூஷனுக்கு செல்ல பயந்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மாணவன் உயிரிழந்தும் கண் தானம் மூலமாக இந்த உலகில் வாழும் சூழல் அந்த மாணவனின் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்டுள்ளது.

அதாவது, மணிகண்டன், சித்ரா தம்பதிகளின் 14 …

தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால், இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, கடைசியில், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞரால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், செய்யூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு இளம் …

கேளம்பாக்கம் அருகே, இளைஞர் ஒருவர், கடைவீதியில், பட்ட பகலில், கொடூரமான முறையில், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேளம்பாக்கம் அடுத்துள்ள, புதுப்பாக்கம் கிராமத்தில், இருக்கின்ற ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சுகன்யா (38) என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் வெங்கடேசன். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் …

மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனை, வீட்டை விட்டு வெளியேற சொன்ன மாமியாரால், மனமுடைந்து, பிளேடால் தன்னை, தானே கிழித்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாஜித்பாஷா (42), ஆபிதாபேகம்(38) என்ற தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான், சாஜித்பாஷா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் …

ஒரு நபரால் தானமாக, மற்றொரு நபருக்கோ அல்லது பொதுவான நிர்வாகத்திற்கோ, அறக்கட்டளைக்கோ ஒரு சொத்து எழுதி வைக்கப்பட்டால், அதில், அந்த சொத்தை எழுதி வைத்த நபரின் உறவுகள் உரிமை கொண்டாட இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ள நெமிலியில் இருக்கின்ற தன்னுடைய சொத்துக்களுக்கு ஆளவந்தார் …

பல வருடங்களாக நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். ஆனால், அவருடைய ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக தெரிவித்து, தற்போது அவருடைய ஆசிரமம் இடிக்கப்பட்டு இருப்பதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பச்சையம்மன் நகர் குவாரி சாலை பகுதியில், நித்தியானந்தா ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நித்தியானந்தாவின் கோவிலில் சிறப்பு பூஜைகள் …

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பாலம்மாள் நகர் பகுதியில் சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதோடு அவர்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் 20 பேர் நீக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் காவல் துறையினர் குற்றம் சுமத்தப்பட்ட பாலு உள்ளிட்டவர்களை …

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, 11 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் இன்று வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களிலும் தென் தமிழகத்தில் …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன்(34). இவர் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் 10வது வார்டு கவுன்சிலரின் மகன்களான அகமது பாஷா,பருக்குடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள வெள்ள பந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா இவருடைய கணவர் சந்திரன்.

இந்த நிலையில், சித்ராவுக்கு சக்திவேல் என்ற நபருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது இதனை அறிந்த சந்திரன் சித்ராவையும் சக்தி வேலையும் கண்டித்துள்ளார்.

அந்த வகையில், தங்களுடைய கள்ளக்காதலை தொடர முடியாதோ என்ற பயத்தில் சித்ராவும், சக்திவேலும் …