சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த அகாடமியின் பரிந்துரையின் அடிப்படையில் நர்சிங் மாணவி இரவில் பயிற்சி எடுப்பதற்காக அயனாவரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சென்ற 8ம் தேதி இரவு சுமார் …