fbpx

கணவருக்கு உண்மை தெரிய வந்ததால், கள்ளக்காதலனுடன் இருந்த தொடர்பை துண்டித்த இளம் பெண்ணை கொடூரமாக, கொலை செய்த கள்ளக்காதலனால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் (26) என்பவர், தாரணி(21) என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்தார். கூலி வேலை செய்து வரும் சுந்தரும், சிங்கப்பெருமாள் கோவில்நகர் …

மதுபானம் பங்கீடு செய்வதில், ஏற்பட்ட தகராறில், பிளேடால் கழுத்தை அறுத்து, 60 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் பகுதியில், பிச்சை எடுத்து வரும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும், செட்டிகுளம் பகுதியில் சேர்ந்த உதயா (18) என்ற வாலிபரும் ஒன்றாக இணைந்து, மது அருந்துவது …

சென்னை டி நகர் அருகே இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் மத ரீதியாக இழிவாக பேசிய இரண்டு காவல்துறையினர், வீடியோவில் சிக்கியதால், வாகனத்தை அங்கேயே விட்டு,விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை டி நகர் சிவஞானம் தெருவில், உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் காசிம். இவர், நேற்று பிற்பகல் இவருடைய …

சென்னை அருகே, கடனாக கொடுத்த ஐயாயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதால், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

சென்னை அருகே உள்ள திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (60) என்பவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்னர், …

சென்னை அருகே, குடிபோதைக்கு அடிமையான கணவன், மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்ததால், குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனியம்மாள் (20), செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (25), இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான், இந்த …

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், நேற்று மகன் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று அதிகாலை தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்பட கலைஞரான செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன், நேற்று நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில், தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையில், அவருடைய தந்தை செல்வம் இன்று …

வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆன முன்னாள் காதலனை, தன்னுடைய உறவினர்கள் மூலமாக காரில் கடத்திச் சென்று, கத்தி முனையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட முன்னாள் காதலியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னை அருகே உள்ள வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார் என்று …

சென்னையில் சொந்த தாய் மாமனையே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள பெரியார் தெருவில் வசித்து வந்தவர் கந்தபெருமாள். இவருடைய தங்கையின் மகன் அர்ஜுன். இவர், கடலூர் அருகே தன்னுடைய தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்த …

முறை தவறிய உறவென்றாலே என்றாவது ஒருநாள் நம்மை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அது தெரிந்திருந்தாலும் பலரும் அந்த உறவிலிருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள்.

அந்த வகையில், சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41) இதுவரையில் திருமணம் நடைபெறாத இவருக்கும், கொசப்பேட்டை …

முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் பலர் அந்த உறவில் கிடைக்கும் இன்பத்தில் இருந்து வெளிவர முடியாமல் கடைசிவரையில் அந்த உறவை கைவிடாமல் இருந்து வருவதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.ஆனால் அந்த முறையை தவறிய உறவு அவர்களுடைய உயிருக்கு எமனாய் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே இருக்கின்ற போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், …