முறை தவறிய உறவென்றாலே என்றாவது ஒருநாள் நம்மை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அது தெரிந்திருந்தாலும் பலரும் அந்த உறவிலிருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். அந்த வகையில், சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41) இதுவரையில் திருமணம் நடைபெறாத இவருக்கும், கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக […]

முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் பலர் அந்த உறவில் கிடைக்கும் இன்பத்தில் இருந்து வெளிவர முடியாமல் கடைசிவரையில் அந்த உறவை கைவிடாமல் இருந்து வருவதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.ஆனால் அந்த முறையை தவறிய உறவு அவர்களுடைய உயிருக்கு எமனாய் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே இருக்கின்ற போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், இவருடைய மகன் சசிகுமார் இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் நிதி […]