fbpx

வெள்ள நிவாரண பணிகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்களின் ஊதியத்தை அளிக்க எழுத்துபூர்வமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு …

கோரதாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெருமழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த ஃப்ரிட்ஜ், டிவி, நகைகள் மற்றும் பிற உபகரணங்கள் வீட்டுக் காப்பீட்டின் கீழ் வருமா என்பது குறித்து Policybazaar.com பொதுக் காப்பீட்டுத் துறையின் தலைமை வணிக அதிகாரி தருண் மாத்தூர் பதிலளித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகள் பெருகிய முறையில் …