இல்லத்தரசிகளின் பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும், கணவன் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உண்டு எனவும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் வேலை பார்த்து அதன் மூலமாக வாங்கிய சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவன் ஒருவர் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. மேலும் கணவனின் ஊதியத்தின் மூலமாக வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம […]

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது எந்த ஒரு புகையிலை தொடர்பான தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் அதற்கு அரசு தடை விதிக்க அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்து தொடர்பான பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்திருக்கிறது ஹான்ஸில் 1.8% கலந்திருக்கிறது. இது உடல் நலத்திற்கு கேடு […]