fbpx

கரூரில் உள்ள ஒரு கோயிலில் பின்பற்றப்பட்டு வந்த எச்சில் இலை அங்கபிரதட்சணத்திற்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.

வழக்கின் பின்னணி: கரூர் மாவட்டம் நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமி நினைவு நாளில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளின் மீது உருண்டு அங்கபிரதட்சணம் செய்யும் வழக்கம் நீண்ட காலமாக …

இல்லத்தரசிகளின் பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும், கணவன் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உண்டு எனவும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் வேலை பார்த்து அதன் மூலமாக வாங்கிய சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவன் ஒருவர் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஒரு தீர்ப்பை …

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது எந்த ஒரு புகையிலை தொடர்பான தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் அதற்கு அரசு தடை விதிக்க அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்து தொடர்பான பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை …

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல்துறையினர் துன்புறுத்துவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது …மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ’’குற்றம் சாட்டப்படுபவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு …

ரூ.350 கோடியில் 9 அடுக்கில் கட்டப்பட உள்ள சார்பு நீதிமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய திட்டப்பணிகளுக்காக சார்பு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் உரையில் … ’’மிக சிறப்பான , மகிழ்ச்சியான வரலாற்றில் பதிவாகி இருக்கக்கூடிய நிகழ்ச்சியாக நடைபெற்று …

வேலையில்லா பட்டத்தாரி படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்களிப்பட்டுள்ளது..

வேலையில்லா பட்டதாரி படத்திலும், போஸ்டரிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்திருந்தது.. இந்த புகார் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மீது தமிழக சுகாதாரத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.. இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை …