fbpx

வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது என தகவல் வெளியாகியுள்ளது.அதற்கு மாற்றாக பயணிகள், சிங்கார சென்னை அட்டையை வாங்கி கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டும் இல்லாமல், புறநகர் ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொது போக்குவரத்தில் …

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு 50% பங்குத்தொகையை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த …

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விம்கோ – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற வழித்தடத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட நாக்பூர், பெங்களூரு, கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டு மட்டும் நிதி ஒதுக்காமல் சென்னை மெட்ரோவை புறக்கணித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. …

சென்னையில் இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் …

வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பொதுமக்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் …

சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசு பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான …

மெட்ரோ ரயில் பயணிகள் இன்று மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதிகளில் QR குறியீடு, PayTM, PhonePe மற்றும் WhatsApp மூலம் டிக்கெட் வாங்கினால், ஒரு வழிப் பயணத்திற்கு 5 ரூபாய்க்கு டிக்கெட் பெறலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு, இந்த சிறப்புக் கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் போக்குவரத்திற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் தொகை அதிகமாக கொண்ட நகரங்களிலும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே போக்குவரத்து இடைஞ்சல்களை சரி செய்யும் விதத்தில், மெட்ரோ ரயில் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அதோடு, சாதாரண போக்குவரத்தை விடவும் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, மிகவும் …

சென்னை மெட்ரோ ரயில் வேலை வாய்ப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்திக்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை.

அப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் அதற்கான …