விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் 1,562 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,000 பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல்கள் தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் மற்றும் […]

