கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.…
Chidambaram
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணங்களை செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணையில் அந்த சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனைக்காக தடை செய்யப்பட்ட இருவிறல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சுமத்தினார்.
இந்த நிலையில், கடந்த 9ம் தேதி கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் லட்சுமி …
எப்போதும் 10 மற்றும் 11, 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது தோல்வி அல்லது குறைந்த அளவிலான மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
அந்த வகையில், நேற்று தமிழ்நாடு முழுவதிலும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது …
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் …
சிதம்பரம் அருகே கொத்தனார் வேலை செய்து வரும் மணிகண்டன் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த காதலர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த 16 வயது சிறுமி மணிகண்டனை விட்டு விலகிச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த 16 வயது சிறுமியின் புகைப்படங்களை …