fbpx

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போர், சாப்பிட வருவோர், திருமணத்தை புகைப்படம் எடுப்பவர், திருமணத்தில் செல்பி எடுத்துக் கொள்பவர், சீரியல் செட் போடும் நபர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனையும், அபராதமும் உண்டு என்று, மனுநீதி நாள் முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம் & தண்டனை

இந்திய சட்டப்படி, குழந்தை …

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, 19 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் தே பகுதியில், பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராணிக்கு பள்ளி சிறுவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராணி தனது காதலை …

Child Marriage: 11.5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் குழந்தை திருமண அபாயத்தில் இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை திருமணத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 3 லட்சம் கிராமங்கள் மற்றும் தொகுதிகளில் …

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 வயது சிறுமியை 72 வயது முதியவர் திருமணம் செய்வதை சார்சத்தா மாவட்ட போலீசார் தடுத்து மணமகனை கைது செய்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருந்தாலும் முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி 12 வயது சிறுமியின் …

விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு விட்டு வரும் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து வாங்கிய கடனை அடைக்க முடியாததால் …

உத்திரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உட்பட 111 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் உண்ணாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பெண் தனது காதலனுடன் …

பெண்களுக்கு எதிரான அரங்கேரும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்களவையில் புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை உடன் நிறைவடைந்தது.. இதற்கிடையே கடைசி நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக நமது நாட்டில் 160 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இதனை மத்திய உள் …

அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணத் தடை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக 1800க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆண்கள், …

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு எதிராக மாநிலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதால், அடுத்த 5-6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்..

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. …

அசாம் மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் …