பல பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைகளைப் பற்றி கனவு காண்கிறார்கள். இந்த இரண்டும் நடந்தால் தங்கள் வாழ்க்கை முழுமையடைந்ததாக உணர்கிறார்கள். இருப்பினும், சிலருக்கு பிரசவம் குறித்து பல தவறான கருத்துக்கள் உள்ளன. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு ஒரு தாயின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் ஆயுட்காலம் குறைகிறது என்ற கூற்றுகள் கவலையளிக்கின்றன. பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் ஆயுட்காலம் […]

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், பயற்சி மருத்துவர் சிகிச்சை அளித்த காரணத்தினால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யோகப்பிரியா பிரசவத்திற்காக, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் அடுத்த, இரண்டு தினங்களில் யோகப்பிரியா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நீதி […]