வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளைஞர்கள் சேர்ந்து 14 வயது சிறுவனை கொன்ற சம்பவம் தலைநகர் தில்லியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் கடந்த 22 ஆம் தேதி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை மீட்டனர். பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் இறந்து போன சிறுவன் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர. கடந்த ஜனவரி 19ஆம் தேதி […]
children
குழந்தைகள் தங்கள் டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போது, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான உறவை அரவணைக்க பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் இரு தரப்பினருக்கும் எளிதானது அல்ல. ஆனால் இந்த உறவை அன்பு, கவனிப்பு மற்றும் மரியாதையுடன் முன்னோக்கி நகர்த்த பல வழிகள் உள்ளன. பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன? ☞ உங்கள் குழந்தைக்கு பதின்மூன்று வயதாகும்போது அவருடனான உங்கள் உறவு மாறும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். […]
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பல்லவராயன்பத்தில் திருச்செல்வம் மற்றும் மனைவி பழனியம்மாள் (35) வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருச்செல்வம் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் மனைவி தனது தந்தை வீட்டில் அவர்களின் 4 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை வெளியே சென்ற பழனியம்மாள் வெகு நேரம் கழித்தும் வீடுதிரும்பவில்லை. இது பற்றி தந்தை தங்கவேல் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து […]
மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் என்ற பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதுள்ள இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக அந்த இளம் பெண் அழைத்துவரப்பட்டார். கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அடுத்து இன்று காலையில் […]