fbpx

சமீப காலமாக, பெரியவர்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்களும் செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். செல்போன் வாங்கி தரவில்லை என்றும், இருக்கும் செல்போனை விளையாட கொடுக்கவில்லை என்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்ட சமபவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிகமாக செல்போன் பயன்படுத்திய சிறுவனை அவனது தந்தையே பேட்டால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவமும் நடந்துள்ளது. இப்படி குழந்தைகள் …

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க விரும்புகிறார்கள். ஏனெனில்.. ஆரோக்கியமான உணவை உண்ணும்போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். முதல் ஆறு மாதங்களுக்கு, தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகளையும், பழங்களையும் கொடுக்க ஆரம்பிக்கிறோம்… ஆனால் குழந்தைகளுக்கு அசைவத்தை எந்த வயதில் இருந்து பழக்கப்படுத்த …

பெரியபாளையம் அருகே, 24 வயது பெண் ஒருவர் சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் ஒருவன், அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டின் அருகே, 24 வயதான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு …

குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு NPS வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, வாத்சல்யா திட்டமும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை …

மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியாமான வாழ்க்கை முறையில், ஜிம் சென்ற உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர் சமீப காலமாக பள்ளியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மைசூரு மாவட்டத்தில் …

பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வித்யாசம் இன்றி, பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது நியாபக மறதி தான். குறிப்பாக, மாணவர்கள் தேர்வுக்கு நன்கு படிதாலும், ஞாபக மறதி இருந்தால், படித்தே பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். இதனால் மாணவர்கள் பலர் பெரும் அவதி படுகிறார்கள். சிறிய விஷயங்களை மறப்பதில் இருந்து தொடங்கும் இந்த பிரச்சனை, …

பொதுவாக குழந்தைகளுக்கு தினமும் காலை உணவாக ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் கொடுக்க வேண்டும். ஆனால் பல பெற்றோர்களுக்கும் காலை உணவு குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பது குறித்து குழப்பமாகவே இருக்கும் குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை எப்படி கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு முட்டையை இந்த மாதிரி சமைத்து கொடுத்து …

அம்மா எனக்கு இந்த சாப்பாடு பிடிக்கல’..’இது நல்லா இல்ல’.. ‘அண்ணன் அடிக்குறான்’.. இதுபோன்ற பல குறைகளை உங்கள் குழந்தைகள் உங்களிடம் சொல்லுகிறார்களா? இப்படி உங்கள் குழந்தைகள் குறை கூறினால், அவர்களைத் திட்டுவதற்குப் பதிலாக அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

குழந்தைகள் புகார் செய்வதற்கான காரணங்கள் :

கவனத்தை ஈர்க்க :

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியின் லக்வாயா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு சீமா என்ற மனைவியும், 10 வயதான வன்ஷிகா என்ற மகளும், 6 வயதான அன்ஷிகா என்ற மகளும், 3 வயதான பிரியான்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஆனால், சீமாவின் நடத்தை மீது ராஜுவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி …

பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஆசை, தங்களின் குழந்தைகள் Genius-ஆக இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக பலர் சந்தையில் விற்கப்படும் பொடிகளை வாங்கி பாலில் கலந்து கொடுப்பது உண்டு. ஆனால் கெமிக்கல் நிறைந்த இந்த பொடிகளால் உடலுக்கு கிடைக்கும் நன்மையை விட தீமைகள் தான் அதிகம். அதனால் இயற்கையாகவே கிடைக்கும் உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு …