சர்க்கரை நோய் இன்று உலகில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான நோய்களில் முதன்மையில் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாகும். முறை மாற்றங்கள் அதிக கொழுப்புள்ள உணவு முறை மற்றும் மரபணு ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த …
children
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி. இவருக்கு உதயகுமார், ராகுல், ரேணுகா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவனைப் பிரிந்து விட்டார். இந்நிலையில், இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பவன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் …
பிள்ளைகள் விரும்பியது கிடைக்கும் வரை விடமாட்டார்கள். பெற்றோரிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தங்களுக்கு வேண்டியதை வாங்கித் தரும்படி வற்புறுத்துகிறார்கள். வாங்கித் தராவிட்டால் பெற்றோரிடம் அழுது புலம்புவார்கள். இல்லையேல் அழுது சண்டை போடுவார்கள். இருந்தாலும்.. பணத்தின் மதிப்பை குழந்தை பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போது குழந்தைகள் தேவையில்லாமல் செலவு செய்ய …
திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க 16 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் …
சமீப காலமாக, பெரியவர்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்களும் செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். செல்போன் வாங்கி தரவில்லை என்றும், இருக்கும் செல்போனை விளையாட கொடுக்கவில்லை என்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்ட சமபவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிகமாக செல்போன் பயன்படுத்திய சிறுவனை அவனது தந்தையே பேட்டால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவமும் நடந்துள்ளது. இப்படி குழந்தைகள் …
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க விரும்புகிறார்கள். ஏனெனில்.. ஆரோக்கியமான உணவை உண்ணும்போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். முதல் ஆறு மாதங்களுக்கு, தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகளையும், பழங்களையும் கொடுக்க ஆரம்பிக்கிறோம்… ஆனால் குழந்தைகளுக்கு அசைவத்தை எந்த வயதில் இருந்து பழக்கப்படுத்த …
பெரியபாளையம் அருகே, 24 வயது பெண் ஒருவர் சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் ஒருவன், அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டின் அருகே, 24 வயதான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு …
குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு NPS வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, வாத்சல்யா திட்டமும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை …
மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியாமான வாழ்க்கை முறையில், ஜிம் சென்ற உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர் சமீப காலமாக பள்ளியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மைசூரு மாவட்டத்தில் …
பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வித்யாசம் இன்றி, பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது நியாபக மறதி தான். குறிப்பாக, மாணவர்கள் தேர்வுக்கு நன்கு படிதாலும், ஞாபக மறதி இருந்தால், படித்தே பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். இதனால் மாணவர்கள் பலர் பெரும் அவதி படுகிறார்கள். சிறிய விஷயங்களை மறப்பதில் இருந்து தொடங்கும் இந்த பிரச்சனை, …