fbpx

இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் அனைவரும் கிள்ளு கிரையாக நினைத்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் தான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சமூகத்தில் பெண்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால், ஆண்களை விட பல துறைகளில் பெண்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.…

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அந்த பகுதியை சார்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த இளைஞர் கடற்கரை அருகே இருக்கின்ற மஹிம் என்ற கிராமத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாழடைந்த அடுக்குமாடி …