fbpx

அரியலூர் அருகே பூப்பறிக்கும் வேலைக்காக சென்ற ஒரு சிறுமியை 60 வயது முதியவரான கூலித் தொழிலாளி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (60). கூலித்தொழில் பார்த்து வரும் இவர், பூப்பறிக்கும் வேலைக்கு வந்த ஒரு சிறுமியை …

திண்டுக்கல் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக சிறுவனின் தந்தை, அந்த கர்ப்பத்தை கலைக்க முயன்றதால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, என்ன செய்தார் தெரியுமா?

திண்டுக்கல் அருகே, ஒரு சிறுமியிடம் 17 வயது சிறுவன் ஒருவர் நட்பாக பழகி வந்தார். இந்த …

தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருக்கின்ற பல்வேறு குடும்பங்களில் இருக்கின்ற பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் வறுமையின் காரணமாக, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு சென்று அங்கே வேலை பார்த்து, தங்களுடைய குடும்பங்களை கவனித்து வருகிறார்கள்.

அப்படி பிழைப்பு தேடி வெளியூருக்கு வரும் சிறுமிகள் மற்றும் பெண்களை குறி வைத்து, சில கயவர்கள் ஏமாற்றி, அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்து …

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றனர்.இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் சாதாரண பாமர மக்கள் கொதித்தெழ செய்கிறார்கள்.

ஆனால் அவர்களால் கோபப்பட மட்டும்தான் முடியுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் இது …