அருணாச்சல பிரதேசத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) துருப்புக்கள் அத்துமீறி நுழைந்ததாக வெளியான செய்திகளை இந்திய இராணுவம் திங்களன்று மறுத்தது.. அந்த செய்திகள் ‘தவறானவை’ என்றும், அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அது தெரிவித்தது. “அருணாச்சல பிரதேசத்தில் சீன PLA துருப்புக்கள் சமீபத்தில் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்ததாகக் கூறும் சில ஊடகச் செய்திகளை நாங்கள் கவனித்தோம். இச்செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை,” என்று இராணுவம் ஒரு […]