சீனாவில் ஒரு இறுதிச் சடங்கு விழா நடந்தது.. அதில் சொகுசு கார் ஒன்றை புதைத்த ஒரு குடும்பத்தினர் அரசாங்கத்தால் கண்டிக்கப்பட்டனர்.. அந்த குடும்பத்தினர் மன்னிப்புக் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவர்களின் பிரம்மாண்டமான அஞ்சலி அவர்களுக்கு எதிராகவே திரும்பியது. இந்தச் சம்பவம் வடக்கு லியோனிங் மாகாணத்தில் நிகழ்ந்தது, அங்கு 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். அவர் ஒரு தீவிர கார் சேகரிப்பாளராக இருந்ததால், அவரது பிள்ளைகள் சுமார் 1.1 […]