fbpx

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக அருணாசலேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில், சாமி தரிசனத்திற்கு பிறகு மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

இத்தகைய நிலையில், பௌர்ணமி தினத்தன்று …