வாழ்க்கையில் கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் முயற்சியை மட்டும் அதிகரிப்பது போதாது; நாம் செல்லும் பாதை சரியானதா, நம்முடைய முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதா என்பதையும் சுயமாக மதிப்பீடு செய்ய வேண்டும். வாழ்க்கை, குடும்பம், நட்பு, பணியிடம் என பல்வேறு சூழல்களில் மனிதர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாணக்கிய நீதியில் பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. […]

