fbpx

வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றிய பிறகு, கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாஜக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார். 

இந்தியாவில் உள்ள வக்பு நிலங்களின் அளவோடு கத்தோலிக்க சர்ச்களுக்கு சொந்தமான நிலங்களை ஒப்பிட்டு ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிகையான ஆர்கனைசர் கட்டுரை …

வக்பு சட்டத்திருத்த மசோதா சட்டமாகியுள்ள நிலையில், கத்தோலிக்க சர்ச்சுகளின் நிலத்தின் மீது ஆர் எஸ் எஸ் கவனத்தை திருப்பியுள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஆர்கனைசரில் அதிக நிலம் யாரிடம் உள்ளது..? கத்தோலிக்க சர்ச்சிடமாக இல்லை வக்பு வாரியத்திடமா..? என்ற பெயரில் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வக்பு நிலங்களின் அளவோடு கத்தோலிக்க …

மகேஷ் என்ற நபர் ஒருவர், திருத்தணியில் வசித்து வருகிறார். இந்து மதத்தில் இருந்த இவர், அண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதையடுத்து, அவர் தன்னை ஊழியம் செய்ய ஒப்புக்கொடுத்துள்ளார். அதன் படி, அவர் காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் உள்ள சர்ச் ஒன்றில் ஊழியம் செய்துள்ளார். மேலும், அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று …

Heaven land: மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக …

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்கின்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பாஜக அரசு செய்த சாதனைகளையும் விளக்கி வருகிறார். அதன்படி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு இடங்களில் இரண்டு நாட்கள் முன்பு …