வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றிய பிறகு, கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாஜக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் உள்ள வக்பு நிலங்களின் அளவோடு கத்தோலிக்க சர்ச்களுக்கு சொந்தமான நிலங்களை ஒப்பிட்டு ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிகையான ஆர்கனைசர் கட்டுரை …