தற்போது உள்ள காலகட்டத்தில், ஒரு சின்ன வேலையை செய்வதற்கு கூட பலர் மிகவும் சிரமப்படுகின்றனர். 5 நிமிடம் நடப்பதற்க்குள் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். ஆனால் நமது முன்னிர்கள் எத்தனை வயது ஆனாலும் பல இடங்களுக்கு நடந்தே தான் செல்வார்கள். அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பு நம்மிடம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படி நாம் எப்போதும் …