இன்றைய நடுத்தர குடும்பங்களில் சொந்த வீடு வாங்குவதற்காகக் கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து ‘கூட்டு வீட்டுக் கடன்’ (Joint Home Loan) பெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், எதிர்பாராத சூழ்நிலைகளால் அந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுப் பிரிய நேரிட்டால், நிலுவையில் உள்ள வீட்டுக் கடனை யார் அடைப்பது, சொத்து யாருக்குச் சொந்தமாகும், மாதாந்திரத் தவணையை (EMI) யார் செலுத்துவது என்பது போன்ற பல்வேறு சட்ட மற்றும் நிதிச் […]