மாபெரும் எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் உண்மையும், கல்கியின் சில கற்பனைகளும் கலந்து சோழர்களின் வரலாறு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 5 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த பொன்னியின் செல்வன் நாவலை படித்த பல பிரபலங்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் எல்லோரும் நிச்சயமாக இந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள். எம்ஜிஆர் காலம் தொட்டே இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அதாவது எம்ஜிஆரை வைத்து இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் […]

தமிழ் சினிமாவுல பல கதாநாயகிகள் வந்து சென்றுள்ளனர் இதில் ஒரு சில பேர் மட்டுமே காலம் கடந்தும் திரை துறையில் நிலைத்து நிற்பார்கள். அப்படி காலம் கடந்தும் நிலைத்து நின்ற கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மக்களுக்கு சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவர் திரை துறையின் மூலமாக அரசியலுக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் பலமுறை ஆட்சி புரிந்தவர் என்பது […]

தமிழ் சினிமாவில் அழகிய தீயே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர் இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத் திரைப்படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். ஆனால் திருமணம் நடைபெற்ற பின்னர் இவர் நடிப்பிற்கு சற்று ஓய்வு கொடுத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் தற்போது மறுபடியும் திரைத்துறை பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி உள்ளார். இத்தகைய நிலையில், அவர் சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது சினிமாவுக்கு நான் […]

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கே ஜி எஃப் இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தை விட இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிய வெற்றியை சந்தித்தது கேஜிஎப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் இதுவரையில் கன்னட திரை உலகம் […]

தற்போதைய திரையுலக நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விதத்தில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகன் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாரும் அல்ல நடிகர் தனுஷ் தான் என்று தெரிய வந்திருக்கிறது. ஆம் நடிகர் தனுஷ் தன்னுடைய […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக காதல் ஜோடியாக மாறியவர்களில் ஒருவர் தான் அமீர் மற்றும் பாவணி. இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நாங்கள் காதலிக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனாலும் பின்னாளில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பிபி ஜோடிகளில் பங்கேற்ற போது தான் காதலிக்கிறோம் என்று உறுதியாக கூறினார்கள். இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது, போட்டோ ஷூட் நடத்துவது என்று பிசியாக இருந்து வருகின்றனர். தற்சமயம் ஒரு புதிய அத்தியாயத்தை […]

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் அல்லாமல் தன்னுடைய திறமையை மட்டுமே வைத்துக் கொண்டு முதலில் சின்னத்திரையில் கால் பதித்து கலக்கி, தற்சமயம் வெள்ளித்திரை வரையில் பல சாதனைகளை புரிந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஆனாலும் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனை தொடர்ந்து, அவருடைய நடிப்பில் அயலாம் என்ற திரைப்படம் தயாராகி […]

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில், பொன்னியின் செல்வன்.2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் தான் ஐபிஎல் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதோடு […]

இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் பார்த்து பழகிய பிரபலங்களின் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர், அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமைகளையும் மையமாக கொண்டு இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது. சமீபத்தில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை இந்த தொடர் மிக விரைவிலேயே கொடுத்துவிட்டதாக திருச்செல்வமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் […]

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்சமயம் அண்ணன், தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்று விட்ட சூழ்நிலையில், அந்த பிரிவை நிரந்தரம் ஆக்குவதற்கு ஜீவாவின் மாமனார் ஜனார்தனன் பல்வேறு செயல்களை செய்து வருகிறார். ஏற்கனவே ஜீவாவின் ஃபோனில் இருந்து ஜனார்தானன் பேசிய விவகாரம் மூர்த்திக்கு தெரிந்து விட்டதால் அவர் கோபமாக இனி ஜீவாவிற்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று எல்லோருக்கும் போன் செய்து தெரிவித்து வருகிறார். அதனை […]