மயிலாடுதுறை அருகே கணவரின் செல்போனில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்ததால் தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமண …