விமான நிறுவனங்கள் ஏப்ரல் 20 முதல், ஒரு விமானத்தில் உள்ள இருக்கைகளில் குறைந்தது 60 சதவீதத்தை எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.. இந்த நிலையில் இந்த உத்தரவை, நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. புதிய வழிகாட்டுதல்கள் குறித்து விமான நிறுவனங்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது உத்தரவில், இந்திய […]

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை AAIB சமர்ப்பித்துள்ளது.. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில் மோதியதில், விமானத்தில் இருந்த 241 பேரும் தரையில் இருந்த பலர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார். […]