fbpx

Court: நன்கு படித்த, நல்ல வருமானம் தரும் வேலையில் அனுபவமுள்ள ஒரு மனைவி, தனது கணவரிடமிருந்து பராமரிப்பு தொகையை கோருவதற்காக மட்டுமே சும்மா இருக்க முடியாது என்று கூறி கணவர் வழங்கும் பராமரிப்பு தொகையை 8 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைத்து ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில் விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், தன் …

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜாஹிதா கட்டூன் என்ற இஸ்லாமிய பெண் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் …