ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அஃப்கானிஸ்தானில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.. நேற்று நள்ளிரவில் நடைபெற்ற பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். மேலும் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.. தாக்குதல் எந்த இடங்களில் நடந்தது? பாகிஸ்தான் படைகள் குனர் மற்றும் பக்திகா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் […]
clashes
காசாவில் ஹமாஸ் மற்றும் டௌமுஷ்(dughmush) பழங்குடியினருக்கு இடையேயான மோதல்களில் 27 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமைதி எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கைதிகள் திங்கட்கிழமை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்புகிறார். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில், காசாவிலிருந்து கவலையளிக்கும் செய்தி வந்துள்ளது. காசாவில் மீண்டும் கடுமையான வன்முறை வெடித்துள்ளது, ஆனால் இந்த முறை எதிரி இஸ்ரேல் அல்ல, மாறாக ஹமாஸின் சொந்த மக்களே. சனிக்கிழமை […]

