fbpx

நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மீது, மருத்துவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல், நகரக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், சுமார் பத்து வருட காலமாக பணியாற்றி வரும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தூய்மை பணியாளர், பணிகளை சரியாக செய்யவில்லை …