உடலை சுத்தம் செய்வது குறித்து சிந்தித்தால் பொதுவாக எல்லோர் நினைவுக்கும் வருவது சோப்பு தான். சோப்பு போட்டு குளிக்கும்போது அப்படியே அந்தரங்க பகுதியிலும் அதையே பயன்படுத்துவது பலரின் வழக்கமாக இருக்கும். இதனால் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் கூட மறையும் என பலரும் நம்பி கொண்டிருக்கக் கூடும். ஆனால் அது உண்மையல்ல. குளியல் சோப்புகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் உங்களுடைய அந்தரங்க பகுதிகள் […]

அசுத்தமான குளியலறை பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில் குளியலறையை தான் பயன்படுத்துவோம். அதனால் தான் வீட்டை சுத்தம் செய்வது போல குளியலறையையும் சுத்தம் செய்வதும் மிக அவசியம். நாம் என்னதான் பாத்ரூமை சுத்தம் செய்தாலும், பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் உப்புக்கறையை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனாலேயே, நாம் பாத்ரூமை மட்டும் நாம் சுத்தம் செய்வோம். படிப்படியாக இந்த அழுக்கு […]

நாம் எல்லோர் வீட்டிலும் படுக்கை அறையில் இருக்கும் மெத்தை அழுக்காக தான் இருக்கும். ஏனென்றால் அதை எடுத்து நம்மால் துவைக்க முடியாது. அடிக்கடி மெத்தையை மாற்றவும் முடியாது. வேக்யூம் கிளீனர் இருந்தால் இந்த மெத்தைக்கு மேலே இருக்கக்கூடிய அழுக்கை எளிமையான முறையில் சுத்தம் செய்து விடலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் வேக்யூம் கிளீனர் இருக்காது. மெத்தை, சோஃபா இந்த இரண்டு பொருட்களையும் சுத்தம் செய்ய எளிமையான ஒரு வீட்டு குறிப்பை […]

கோவை கணபதியைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ், பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் 2018 முதல் 2021 வரை ரோபோ வடிவமைப்பு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் ஒப்புதலுக்காக கருத்தருவானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில், மானிட்டர், எலக்ட்ரிக் பிரஷ், ஐ.ஓ.டி., சென்சார், பொருட்களை சுத்தம் […]