உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சில பாதிப்புகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்டம் உயர்வது, உயிரினங்கள் அழிவது போன்ற மாற்றங்கள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை நெருங்குவது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் […]