fbpx

வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீரரைச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியானவர்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் …

தீபாவளிக்கு முன்பாக அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் ரேஷனில் 2 கிலோ இலவச சர்க்கரை, பத்து கிலோ இலவச அரிசி தீபாவளிக்காக வழங்கப்படும். கடைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு மாத சம்பளம் தரப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய …

பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் …

தமிழக கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கலை, மனிதநேயம், சமூக அறிவியல் பிரிவில் 60 மாணவர்களுக்கும், …

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார்.

மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் …

முதலமைச்சரின் ஆராய்ச்சி கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான போட்டி எழுத்துத் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் …

கர்நாடகா மாநிலத்தின் அத்திப்பள்ளி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனேகல் தாலுகா அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆறு பேர் சம்பவ இடத்திலேயே …

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களின் “பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள்” (Nomminal Roll -Cum – Attendance Sheet) தேர்வு …

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் இடைவிடாத கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, 53 வயதான பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகரத்தில் சுமார் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் அடுத்த …

மத்திய பிரதேசத்தில் மகளிர் உதவித்தொதை ரூ.1250 ஆக உயர்த்தப்படும் என்றும், ரூ.450-க்கு எரிவாயு சிலிண்டர் வழஙகப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் செய்தியாளர்களிடம் பேசுகையில்; Ladli Behna Yojana திட்டத்தின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு இத்திட்டத்தின்படி மாதாந்திர …