2026-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இந்திய கடலோரப் பகுதிகளில் புயல் செயல்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் 3 வெப்பமண்டல புயல்கள் உருவாகக்கூடும் என இஸ்ரோ மேற்கோள் காட்டியுள்ள வானிலை மதிப்பீடு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உருவாகக்கூடிய புயல்களின் ஒட்டுமொத்த தீவிரம், கடந்த 44 ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 83 […]