கோவையில் கார் ஓட்டி வந்த பெண்ணிடம் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனை சரி செய்வதற்காக தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் கார் […]
coimbatore
கோவையைச் சார்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவரும் மாமனாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருக்கிறார். கோவை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயதுடைய இளம் பெண், பிடெக் பட்டதாரியான இவரை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த இளம் பெண்ணுக்கும், சொந்தமாக தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வரும் கோவையைச் […]
கோயமுத்தூர் மாவட்டத்தின் வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு 25 வயதில் மதன்குமார் என்ற மகன் இருந்திருக்கிறார். ரம்மி விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் ஆன்லைன் மூலமாக அடிக்கடி தம்பி விளையாட்டில் மும்முறமாக ஈடுபட்டிருக்கிறார். இதன் காரணமாக இவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கண்பார்வையும் அங்க ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த விளையாட்டின் காரணமாக […]
விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த மாணவி கல்லூரி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கவுண்டர் மில்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து எந்த மாணவி ஸ்ரீ வர்ஷா. இவர் நேற்று தனது கல்லூரியில் அமைந்துள்ள கழிப்பறையில் சாணி பவுடர் என்ற விஷத்தை அருந்தி […]
கோயம்புத்தூர் பகுதியில் கொரியர் கொடுப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை புதூர் தில்லை நகரில் வசித்து வருபவர் மோதிலால் சாப்புடு இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சங்கீதா அவர் பேஷன் டிசைனராக இருக்கிறார். இந்நிலையில் சங்கீதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் அவருக்கு கொரியர் வந்திருப்பதாக கூறினார். மேலும் சங்கீதா இருக்கு பகுதியில் நாய்களின் தொல்லை […]
கோவை மாவட்டத்தில் கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் மோனிகா. இவர் தனது மகள் மற்றும் தங்கை, மருமகள் ஆகியோருடன் உறவினர் வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்விற்காக சென்றுள்ளார். அப்போது அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு சிறுமுகை அடுத்து உள்ள வச்சினம் பாளையம் அருகே […]
கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் நெகமம் அருகே ஏங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் என்ற இளைஞர் இவருக்கு வயது 21. இவர் பீகார் மாநிலத்தில் இருக்கும் தனது சொந்த ஊரில் பெண் […]
கோவையில் வட மாநிலத்தைச் சார்ந்தவர் நடத்தி வந்த மளிகை கடையிலிருந்து 160 கிலோ போதை சாக்லேட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சில காலங்களாகவே போதை பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை தடுக்க மாநில அரசும் காவல்துறையும் இணைந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்படுவதோடு போதைப் பொருள்களை விற்று […]
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் சுஹைல் (29). அவரது மனைவி பபினா (28), சுஹைல் விளகர் மற்றும் சைபர் தமிழா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. குடும்பம் யூடியூப் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதித்து, அதை தங்கள் சொந்த வீட்டைக் கட்ட பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் YouTube சந்தாதாரர்களுடன் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடி வருகின்றனர். அவர்களது கனவு […]
கோவை மாவட்ட பகுதியில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலித்தொழிலாளர்கள் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கே கம்பிவேலியின் அருகே ஆணின் நிர்வாண உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு […]