பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் வேலையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது. ஆனால், பல நேரங்களில் அது பெரும் பிரச்சனைகளில் முடிந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள பள்ளி […]

மனிதன் மனிதனாக இல்லாமல் மிருகமாக வாழத் தொடங்கியதற்கு முக்கிய காரணமே செல்போன் தான். ஆம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது ஒருவகையில் நல்லது என்றாலும், மற்றொரு வகையில் இந்த செல்போனால் பெரும் பேரழிவுகளும் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் பல குடும்பங்கள் சீரழிந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக தற்போது கோவை மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கோவை-பாலக்காடு சாலையில் மேற்கு […]

கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பிரவீன். போட்டோகிராபராக வேலை செய்து வரும் கடந்த ஜூலை 2ம் தேதி போட்டோ ஆர்டர் வந்திருப்பதாக கூறிவிட்டு, ஒட்டன்சத்திரம் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்க்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரவீனை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் விசாரணையின் […]

கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழிலை சொந்தமாக அலுவலகம் எடுத்து செய்து வருகிறார். கடந்த 2019-இல் இவருக்கு திருமணமான நிலையில், இவருக்கு தற்போது 4 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023 முதல் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். […]