மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 25 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrif) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் […]
coldrif
கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பால் 20 குழந்தைகள் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் காய்ச்சல் மற்றும் இருமல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிரப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்கொண்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்திருக்கின்றன. அதேபோல இராஜஸ்தானில், முதலமைச்சரின் இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் […]
இந்தியாவின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொற்றுக்கு இருமல் சிரப் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏனெனில் அவை “மீட்பை விரைவுபடுத்தாது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் பெரும்பாலும் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன. இருமல் சிரப்கள் இந்த நோய்களைக் குணப்படுத்தவோ குறைக்கவோ செய்யாது. ஆண்டிஹிஸ்டமின்கள், இரத்தக் கொதிப்பை நீக்கும் […]

