தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வந்த பிறகும் நீண்ட நேரமாகியும் மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி வரவில்லை […]

கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த பகுதிக்கு மகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே மாணவியை ஒன்றாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6️ பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தை விக்னேஷ் என்கின்ற […]

ரோகினி ஐஏஎஸ் இன் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலியான சசிகலா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது அவருக்கு சலுகைகளை செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் டி ரூபா. தற்போது இவர் கர்நாடக கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஐஏஎஸ் அதிகாரி […]