தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலியில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதிகளில் உள்ள 24 கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த இரண்டு தினங்களாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டதையடுத்து, […]

தருமபுரி மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வருகின்ற 09.09.2023 […]

பொதுவாக உள்ளூர் விடுமுறை என்பது, பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அல்லது ஏதாவது, முக்கிய விழா போன்றவை நடைபெறும் போது விடப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். உலகப் பிரசித்தி பெற்ற பணிமயமாதா ஆலயத்தின் திருத்தேர் விழா இன்று நடைபெற இருக்கிறது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொள்வார்கள். ஆகவே […]

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வந்த பிறகும் நீண்ட நேரமாகியும் மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி வரவில்லை […]

கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த பகுதிக்கு மகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே மாணவியை ஒன்றாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6️ பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தை விக்னேஷ் என்கின்ற […]

ரோகினி ஐஏஎஸ் இன் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலியான சசிகலா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது அவருக்கு சலுகைகளை செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் டி ரூபா. தற்போது இவர் கர்நாடக கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஐஏஎஸ் அதிகாரி […]