fbpx

அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள்‌ சேலம்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌ சேலத்தில்‌ 2014 முதல்‌ சேர்க்கை செய்யப்பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு நவம்பர்‌ 2022-ல்‌ நடைபெற உள்ளது. …

பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். இதில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் மற்றும் …

அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்வதற்காக தற்போது பயிலும் நிறுவனங்களிலிருந்து வரும் அக்டோபர் மாதம் …

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50% இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி …

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று முதல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி …

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்ப செய்த மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை நடத்த வேண்டும் என கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை …