அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள்‌ சேலம்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌ சேலத்தில்‌ 2014 முதல்‌ சேர்க்கை செய்யப்பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு நவம்பர்‌ 2022-ல்‌ நடைபெற உள்ளது. இத்தேர்வில்‌ 2014 முதல்‌ 2017 வரை சேர்க்கை செய்யப்பட்ட பருவமுறை பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ […]