திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றார்கள். பாலசமுத்திரம் கிராமத்தில் இஸ்லாமிய மக்கள் அடக்கம் செய்வதற்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை அடக்கஸ்தலமாக பயன்படுத்துகிறார்கள். இந்த அடக்கஸ்தலத்திற்கு அருகில் வசித்து வரும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மக்கள் அடக்க ஸ்தலம் என்ற பெயரில் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அடக்கஸ்தலம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் […]