காணாமல் போன பசுவை கண்டுபிடிக்க கோரி வினோதமான முறையில் மனு அளிக்க வந்த நபரால் விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டி என தனது வீட்டில் நிறைய கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்து வரும் பசு மாடு ஒன்று காணாமல் போய் உள்ளது. விவசாயி கோவிந்தன் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாட்டுக் […]
complaint
தேனி மாவட்டத்தில் வேலைக்குச் செல்லத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததால் திருமணமான 4 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தெற்கு தெருவை சார்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் காளிதாஸ். இவருக்கு பிரபா என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்திருக்கிறார் ஈஸ்வரன். திருமணமான நாளிலிருந்து எந்தவித வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார் […]
இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும். அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம், ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். […]