fbpx

எம்.எஸ்.ஷா., பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக இருந்து வரும் இவர், மதுரை திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயது சிறுமியின் தந்தை ஒருவர், எம்.எஸ்.ஷா மீது மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் …

சமீப காலமாக பாலியல் பலாத்கார செய்திகளை நம் அதிகம் கேள்விப்படுகிறோம். இதனால் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர், பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டு பயத்தில் இருந்தனர். இதற்க்கு ஆண் பிள்ளையை பெற்றிருக்கலாம் என்று கூட பலர் நினைத்தனர். ஆனால் தற்போது, ஆண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடமாக தமிழ் நாடு மாறி வருகிறது. ஆம், சமீபத்தில் …

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவர் மணி. இவருக்கு 25 வயதான லிங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், லிங்கேஸ்வரன் 15 வயது சிறுவன் ஒருவனுடன் நேற்று வெளியே சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு 14 வயது சிறுமி ஒருவர் குளிக்க சென்றுள்ளார். சிறுமி தனியாக வந்திருப்பதை உறுதி செய்த லிங்கேஸ்வரன் மற்றும் சிறுவன், …

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான வள்ளி (பெயர் மாற்றம்). இவர் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதான மகளும், 13 வயதான மகனும் உள்ளனர். எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர்களின் மகன், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க அடிக்கடி …

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் தான் ஸ்ரீ ரெட்டி. இவர் படத்தில் நடித்து பிரபமானவர் என்று சொல்வதை விட, சர்ச்சைகளை ஏற்படுத்தி பிரபலமானவர் என்று சொல்லலாம். ஆம், இவர் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என கூறி தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு மேலாடை இன்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம், மிகப்பெரிய பரபரப்பை …

மின்சார களப்பணியாளர்களுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள், கட்டணம் செலுத்திய இணைப்புகள், உள்ளிட்ட பல்வேறு புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. …

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் …

திருச்சி பகுதியில் பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையம் அருகே 17 வயது மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் …

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் செல்போன் வைத்து 14 வயது ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குறித்த ஏர்லைன்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் சார்லட் நகரில் இருந்து பாஸ்டன் நகருக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த …

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்துள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் தற்போது …