இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனால், உங்கள் ஆவணங்கள் (Documents) தவறாக பயன்படுத்தப்படாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல முறை, ஒருவரின் அடையாள அட்டையை (ID) பயன்படுத்தி மற்றொருவர் சிம் கார்டை எடுத்து, அதன் உரிமையாளர் அதைப் பற்றி அறியாமலேயே தவறாகப் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், குற்றமற்ற நபரே பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. அதனால், உங்கள் பெயரில் எத்தனை சிம் […]
complaint
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கோவையில் முறைகேடாக இடம் வாங்கியதாகவும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட […]

