fbpx

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள மருதூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. 

அவரின் வீட்டிற்கு பக்கத்தில் 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வந்துள்ளார்.  சிறுமிக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் …

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு தொடர்ந்து வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர் இவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவியிடம் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி …

21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது‌.

21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் …