fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது உயர் கொலஸ்ட்ரால் தான். இதன் விளைவாக பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை பெரியவர்களுக்கு மட்டும் இல்லாமல், பல சிறுவர்களும், உயர் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் கட்டாயம் கொலஸ்ட்ராலைக் குறைக்க வேண்டும். கொலஸ்ட்ராலை …

முன்பு எண்ணெயை எண்ணெய் வித்துக்களோடு சேர்ந்து கொஞ்சம் கருப்பட்டி, இளநீர் விட்டு ஆட்டி கடைசியாக அந்த எண்ணெயை பிழிந்து எடுப்பார்கள். ஆனால் இப்போதுள்ள புதிய தொழில்நுட்பங்களில் எண்ணெயை பிழிந்து எடுப்பதெல்லாம் இல்லை. மாறாக ஹெக்சேன் என்னும் ஒரு ரசாயனத்தை போட்டால் எண்ணெய் வித்துக்கள் தானாக எண்ணெயை கக்கிவிட்டும். அதனை குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தினால் ஹக்சேன் போய்விடும். …

பொதுவாக, சாதம் சமைப்பதற்கு முன், அரிசியை தண்ணீரில் ஊற வைத்து சமைக்க வேண்டும். அப்போது தான், நமது உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, இதனால் நல்ல தூக்கம் கிடைப்பதோடு, செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. அது மட்டும் இல்லாமல், அரிசியை தண்ணீரில் ஊற வைக்கும் போது, அதன் ஊட்டச்சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்பட்டு, ரத்த சர்க்கரை …

FDA warning: பெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ஆபத்துடன் …

நோய்கள் பெருகி வரும் நிலையில், மக்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். தங்களின் உடலின் ஆரோக்கியமானது எது என்பதை அறிந்து அதனை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது என்ற சந்தேகம் பலருக்கு இருப்பது உண்டு. குறிப்பாக உடல் எடையை குறைக்க எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என்று பலருக்கு …

Mobile exploded: மத்திய பிரதேசத்தில் சமையல் செய்தபோது கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்த மொபைல் போன் வெடித்துச் சிதறியதில், இளைஞர் உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டம் லஹார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். நேற்று மொபைல் …

ICMR: மூடியைத் திறந்து சமைப்பது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும் என்றும் உணவில் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க இந்த வழிகளை பின்பற்றுமாறு ICMR அறிவுறுத்தியுள்ளது.

மூடிய மூடி இல்லாமல் உங்கள் உணவை சமைக்கிறீர்களா? இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் நிலையான சமையல் முறையாக இருக்காது என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது. பாரம்பரிய சமையல் நுட்பம், …

அந்த காலத்தில் மண் சட்டியில் சமைப்பது இந்திய கலாச்சாரத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல வகையான பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவதால் உணவில் சுவைகள் குறைவதோடு, நோய்களும் ஏற்படுகின்றன. மண் சட்டியில் சமைத்த உணவுகள் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக ஃபாஸ்ட் ஃபுட் என்று சொல்லப்படுகிற …

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முறையில் புதுப்புது விதமாக பல உணவுகளை அடுப்பில்லாமல் சமைத்துக் காட்டி வருகின்றனர். ஒரு சில உணவுகளை அதிகமாக சமைப்பதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால் இந்த அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறையில் அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் …

நாம் தினமும் வீட்டில் சமைத்து உண்ணும் உணவு சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் புளி, காரம், உப்பு போன்ற சுவைகள் சரியான அளவு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு சுவை அதிகமாகி விட்டாலும் சமையல் வீணாகிவிடும்.

அவ்வாறு சமைக்கும் போது உப்பு, புளி, காரம் போன்ற சுவைகள் அதிகமாகிவிட்டால் …