பிரேசிலைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஒரு புதிய கொரோனா வைரஸை அடையாளம் கண்டுள்ளனர். மெர்ஸ் என்ற ஒரு வகை கொரோனா வைரஸ் கடந்த 2012ம் ஆண்டு முதலில் சவுதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டது.. அப்போது சுமார் 850க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருந்தது.
இதற்கிடையே பிரேசில் நாட்டில் இப்போது …