fbpx

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தற்போது மழைக்காலம் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் அதிகாமாக, சளி மற்றும் இருமலால் மட்டும் தான் குழந்தைகள் அதிக அசௌகரியத்தை உணர்கிறார்கள். குழந்தைகளை இருமலில் இருந்து காக்க சில வைத்திய குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.

இஞ்சி-தேன்: இருமல் பிரச்சனையில் இருந்து குழந்தைக்கு …

கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு இருமல் சிரப் வழிவகுத்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான மரியன் பயோடெக் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மருந்து தரக் …