மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை நீட்டிக்க, நீதிமன்றத்தில் போலி மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்த நபர் மீது விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுகந்தா அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு (EOW) பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட …
Court Orders
உத்திர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து வாரணாசி நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மசூதியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை 834 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்திய தொல்லியல் …