fbpx

திருச்சி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன். இவரது குடும்பத்திற்கும் இவரது பெரியப்பா ராஜா …

ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து அந்த சிறுமியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி வந்த சிறுமியின் உறவினரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னையைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரது …