fbpx

கேரளாவில் அனந்தபுரா என்ற பகுதியில் அமைந்துள்ளது ஆனந்த பத்மநாதசுவாமி திருக்கோயில். இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சிறப்பான விஷயமாக கருதப்படுவது 150 வருடங்களாக முதலை இந்த கோயிலை பாதுகாத்து வருவது தான்.

9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த கோவிலை சுற்றியும் …

மெரிக்காவில் உள்ள கோஸ்டாரிகா உயிரியல் பூங்காவில் 16 ஆண்டுகளாக தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் முதலை ஒன்று முட்டையை ஈன்றிருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் உள்ள கருவை ஆய்வு செய்ததில், பெண் முதலையைப் போன்று 99.9 சதவீதம் இருந்துள்ளது. இது முதலை இனத்தில், அரிய இனப்பெருக்க உத்தியை முதல்முறையாக ஆவணப்படுத்தி உள்ளது. மரபணுவை …

மலேசியா பகுதியில் உள்ள சபாவில் லாஹாட்டத்து என்ற கடற்கரையில் தந்தையும் மகனும் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அந்த சிறுவனை இழுத்து கொண்டு சென்று உயிருடன் தின்றது.

இதனை பார்த்த தந்தை பதறிப்போயி தன் மகனை முதலையிடம் இருந்து மகனை காப்பாற்ற பெரிதும் முயன்றார். ஆனால் …

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் 10 வயது சிறுவனை முதலை விழுங்கியது. நேற்று காலை சம்பல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை தாக்கியுள்ளது. முதலை சிறுவனை ஆற்றில் இழுத்துச் சென்றது. சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்கள் …