குழந்தைகளுடன் வெளியில் செல்லும் பெற்றோர்கள் சாலையோரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஹைதராபாத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையை கடக்க முயன்ற 3 வயது சிறுவன் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் வயதைக் கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் அவர்களை தனியாக விடாமல் கையைப் பிடித்தபடி அழைத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஹைதராபாத்தின் IS சதன் […]

